உதடுகளில் இருந்து - வந்த
சொல் ஒரு நாள் - மறைந்து
போகும் - ஆனால்
உள்ளத்தில் இருந்து - வந்த
சொன்ன சொல் மட்டும்
என்றும் நிலைத்து இருக்கும்..
சொல்வதற்கு முன் ஒரு முறை
அல்ல பல முறை யோசித்து சொல்வோம்...
சொல் ஒரு நாள் - மறைந்து
போகும் - ஆனால்
உள்ளத்தில் இருந்து - வந்த
சொன்ன சொல் மட்டும்
என்றும் நிலைத்து இருக்கும்..
சொல்வதற்கு முன் ஒரு முறை
அல்ல பல முறை யோசித்து சொல்வோம்...
3 comments:
வலிமையான கருத்து
எளிய சொற்களில்...
அருமையான முயற்சி
தொடர வாழ்த்துக்கள்
கண்டிப்பாக தொடரும் நன்றி.....
கண்டிப்பாக
சொல்வதற்கு முன் ஒரு முறை
அல்ல பல முறை யோசித்து சொல்வோம்...
Post a Comment