Wednesday 21 December 2011

சிந்தனை செய்(யாதே).....

ஒரு செயலை செய்த பின்
சிந்தனை செய்யாதே!
செயலை செய்யும் - முன்
சிந்தனை செய் - தவறு
என்று தெரிந்தால் திருத்திக்கொள் - நல்லதாக
முடிந்தால் தொடர்ந்து - அந்த
செயலை செய்.....


 

No comments: