Wednesday 21 December 2011

சொன்ன வார்த்தைகள்....

உதடுகளில் இருந்து - வந்த
சொல் ஒரு நாள் - மறைந்து
போகும் - ஆனால்
உள்ளத்தில் இருந்து - வந்த
சொன்ன சொல் மட்டும்
என்றும் நிலைத்து இருக்கும்..
சொல்வதற்கு முன் ஒரு முறை
அல்ல பல முறை யோசித்து சொல்வோம்...
 



3 comments:

Yaathoramani.blogspot.com said...

வலிமையான கருத்து
எளிய சொற்களில்...
அருமையான முயற்சி
தொடர வாழ்த்துக்கள்

IsaiSelvan said...

கண்டிப்பாக தொடரும் நன்றி.....

சசிகலா said...

கண்டிப்பாக
சொல்வதற்கு முன் ஒரு முறை
அல்ல பல முறை யோசித்து சொல்வோம்...