Friday 16 December 2011

என் இதயமே......

நேசித்துபார் இந்த உலகம்
உன் கையில் என்று
சொன்னாய்
ஆனால் - நீ
மட்டும் என்னுடன்
இல்லை - கரணம் மட்டும்
சொல்லிவிட்டு போயிருக்கலாம் - என்
இதயமே......

 

 

 

No comments: