Saturday 17 December 2011

விதியை மாற்றி எழுதுவோம்......

ஓவ்வொரு நாழும் - நாம்
செய்யும் செயல் தான்
நம்முடைய - விதியை
நிர்ணயிகின்றன.
காரணம் இல்லாமல் 
விதியை குற்றம் - சொல்லாத
தோழா......
விதியை மாற்றி எழுத
நம்பிக்கை மட்டும் இருந்தால்
போதும் தோழா.....
வாருங்கள் தோழர்களே.....

 






2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான கருத்தை
மிக அழகாகச் சொல்லிப் போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

IsaiSelvan said...

Thank you sir....