ஓவ்வொரு நாழும் - நாம்
செய்யும் செயல் தான்
நம்முடைய - விதியை
நிர்ணயிகின்றன.
காரணம் இல்லாமல்
விதியை குற்றம் - சொல்லாத
தோழா......
விதியை மாற்றி எழுத
நம்பிக்கை மட்டும் இருந்தால்
போதும் தோழா.....
வாருங்கள் தோழர்களே.....
செய்யும் செயல் தான்
நம்முடைய - விதியை
நிர்ணயிகின்றன.
காரணம் இல்லாமல்
விதியை குற்றம் - சொல்லாத
தோழா......
விதியை மாற்றி எழுத
நம்பிக்கை மட்டும் இருந்தால்
போதும் தோழா.....
வாருங்கள் தோழர்களே.....
2 comments:
அருமையான கருத்தை
மிக அழகாகச் சொல்லிப் போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Thank you sir....
Post a Comment