வலியின் கொடுமை
என்ன என்று - தெரிந்தது
என்னை மறந்து விடு
என்று சொன்ன போதுதான்!
மனதில் இருக்கின்ற வலியை
கூட சொல்லமுடியவில்லை
காரணம் - நாம்
பேசிய வார்த்தைகள் - மட்டும்
தான் நினைவில்
இருக்கின்றன....
என்ன என்று - தெரிந்தது
என்னை மறந்து விடு
என்று சொன்ன போதுதான்!
மனதில் இருக்கின்ற வலியை
கூட சொல்லமுடியவில்லை
காரணம் - நாம்
பேசிய வார்த்தைகள் - மட்டும்
தான் நினைவில்
இருக்கின்றன....
No comments:
Post a Comment