Tuesday 10 January 2012

வலியின் கொடுமை...........

வலியின் கொடுமை
என்ன என்று - தெரிந்தது
என்னை மறந்து விடு
என்று சொன்ன போதுதான்!
மனதில் இருக்கின்ற வலியை
கூட சொல்லமுடியவில்லை
காரணம் - நாம்

பேசிய வார்த்தைகள் - மட்டும்
தான் நினைவில்
இருக்கின்றன....



No comments: