செடியில் பூத்த
மலராய் - என்னுள்
மலர்ந்தாய் !
கலையில் மலரும்
மலர்களை - போல் மலர்ந்தாய் ,
மலையில் வாடிவிடும்
மலராய் மறைந்தாய் ,
ஆனால் ,
ஏனோ உன்னை
வெட்டிவிடவும் மனம் - இல்லை,
உன்னை தூக்கி எறியவும்
தேரியவில்லை
அந்த மலர்களை போல்...!
No comments:
Post a Comment