Saturday 21 December 2013

மலராய்...

செடியில் பூத்த 
மலராய் - என்னுள் 
மலர்ந்தாய் !
கலையில் மலரும் 
மலர்களை - போல் மலர்ந்தாய் ,
மலையில் வாடிவிடும் 
மலராய் மறைந்தாய் , 
ஆனால் ,
ஏனோ உன்னை 
வெட்டிவிடவும் மனம் - இல்லை,
உன்னை தூக்கி எறியவும் 
தேரியவில்லை 
அந்த மலர்களை போல்...!

No comments: