Isai - Thoughts
Sunday 29 December 2013
வாழ்க்கை
சோதனைகளை கடந்து
வாழ்வது - மட்டும்
வாழ்க்கை என்று
நினைத்தோம் - ஆனால்
சோதனைகளிலும் - வாழ்ந்து
காட்டுவது தான்
வாழ்க்கை...!
Saturday 21 December 2013
மலராய்...
செடியில் பூத்த
மலராய் - என்னுள்
மலர்ந்தாய் !
கலையில் மலரும்
மலர்களை - போல் மலர்ந்தாய் ,
மலையில் வாடிவிடும்
மலராய் மறைந்தாய் ,
ஆனால் ,
ஏனோ உன்னை
வெட்டிவிடவும் மனம் - இல்லை,
உன்னை தூக்கி எறியவும்
தேரியவில்லை
அந்த மலர்களை போல்...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)